
- Blogs
மறைமலையடிகள் புகழ்வணக்கப்பா!
தனித்தமிழின் பெருநெருப்பு ஆறு – நம் மறைமலையாம் அடிகள்பெயர் கூறு – உன் மனத்தினையே இரும்பாக்கி ஏறு – தமிழ் மீட்சிக்கே புலியாக மாறு ! குணக்குன்றாய் மறைமலையே நின்றார் – தமிழ் தனித்தியங்கும் சிறப்பினையே கண்டார் ! – பலர் மணிப்பவழ நடையென்றே சொல்லி – எழுதினார் சமற்கிருதம் கலந்தன்றே அள்ளி ! வேதாசலம் என்றபெயர் மாற்றி – நல்ல மறைமலையாம் எனும் பெயரைச் சூட்டி – கருத்து மோதலிலே வென்றிட்டார் தேற்றி – தனித் […]

