உ. வே. சாமிநாத ஐயர்
உ. வே. சாமிநாத ஐயர் உ. வே. சாமிநாதனார் (பிப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன் என்பதைச் சுருக்கமாக உ.வே.சா. என அழைக்கப்பட்டார். தமிழ் நூல் பதிப்பில் முன்னோடிகளான ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரன் பிள்ளை அவர்களைத் தொடர்ந்து தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் ‘தமிழ்த் தாத்தா’ எனத் தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் […]










